Kishore Kumar Hits

Premji Ebenezer - Kalvari Mamalai Oram lyrics

Artist: Premji Ebenezer

album: Puthiya Anubavam 1


கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோரக் காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே
சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்
நிந்தனை நமக்காய் சகித்தார்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists