Kishore Kumar Hits

S. J. Berchmans - Ummaithanae lyrics

Artist: S. J. Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 30


உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே
மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை

நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர்
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை

நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும்
நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும்
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists