Kishore Kumar Hits

S. J. Berchmans - Uraividamaai lyrics

Artist: S. J. Berchmans

album: Jebathotta Jayageethangal, Vol. 28


உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக் கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக் கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக் கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
அப்பா தகப்பனே
உம்மைப் பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists