Kishore Kumar Hits

Father S J Berchmans - Ennai Kaanbavarae lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 40


என்னை காண்பவரே தினம் காப்பவரே
என்னை காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர்
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர்
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர்
என்னை காண்பவரே தினம் காப்பவரே
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
என்னை காண்பவரே தினம் காப்பவரே
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர்
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர்
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
என்னை காண்பவரே தினம் காப்பவரே
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே என்
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
என்னை காண்பவரே தினம் காப்பவரே
என்னை காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர்
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர்
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர்
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர்
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists