Kishore Kumar Hits

Father S J Berchmans - Aabathu Naalil lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 37


ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர்
என் இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர்
ஏக்கம் எல்லாமே
எப்படியும் நிறைவேற்றுவீர்
என் ஏக்கம் எல்லாமே
எப்படியும் நிறைவேற்றுவீர்
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
இயேசு இரட்சகர் நாமத்திலே
கொடியேற்றிக் கொண்டாடுவோம்
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது
என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்
ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists