Kishore Kumar Hits

Father S J Berchmans - Veppamigu Naatkalil lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 37


வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன்
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
பாக்கியவான் பாக்கியவான்
நான் பாக்கியவான் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே

கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும்
என் இதயம் அகமகிழும்
இன்னிசை தினம் பாடும்
இதயம் அகமகிழும்
இன்னிசை தினம் பாடும்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
பாக்கியவான் பாக்கியவான்
நான் பாக்கியவான் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே

இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே
இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே
பூரண சமாதானம்
தினம் தினம் இதயத்திலே
உம் பூரண சமாதானம்
தினம் தினம் இதயத்திலே
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
பாக்கியவான் பாக்கியவான்
நான் பாக்கியவான் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே

குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான்
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
பாக்கியவான் பாக்கியவான்
நான் பாக்கியவான் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன்
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
பாக்கியவான் பாக்கியவான்
நான் பாக்கியவான் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
என்றென்றும் பாக்கியவான்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists