Kishore Kumar Hits

Amrish - Thuru Thuru Kangal (From "Rajini - An Ordinary Man") lyrics

Artist: Amrish

album: Thuru Thuru Kangal (From "Rajini - An Ordinary Man")


துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வதை மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருந்திட நேரம்
அனுமதி அழித்தும் மறப்பேனா
விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா
முன்னான் காணாத நான் காணாத பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டாட வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றை நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி
துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வதை மீறி நடப்பேனா

நிலா பகல் ஒளி மழை
உனில் உனில் உணர்ந்தேன்
உலா வரும் தினம் கனவில்
இதை இதை அறிந்தேன்
ஏராளமாய் தாராளமாய்
உன் மீது காதல் பொழிகின்றதே
தீராமலே ஓயாமலே
உன் பேச்சை காதில் புதைகின்றதே
முதல் நீ முடிவும் நீதானடி
முன்னான் காணாத நான் காணாத பெண்மை நீ
தரை மேல் அன்றாடம் நான் கொண்டாட வந்தாய் நீ
எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றை நீ
எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி
துரு துரு கண்கள் இரு இரு என்றால்
சொல்வதை மீறி நடப்பேனா
இடைவெளி இன்றி இருந்திட நேரம்
அனுமதி அழித்தும் மறப்பேனா
விடு விடு வெட்கம் அறிகிறதென்றால்
தொடு தொடு அர்த்தம் மறவேனா
மறவேனா மறவேனா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists